Breaking News
recent

அழைக்கிறோம்...வாருங்கள்...!

சென்னை மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள மியாசி பள்ளி வளாகத்தில் 23-9-2008 அன்று சென்னை வாழ் அதிரை வாசிகளின் சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் சிறப்பு விருந்தினராக ரயில்வே இணையமைச்சர் இரா.வேலு IAS அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அது சமயம் நமது நீண்ட நாள் கோரிக்கையான அகல ரயில் பாதை சம்பந்தமாக விரிவாக ரயில்வே அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. அது சமயம் நமது அதிரை வாசிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்...!
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.