மாயமான புது பெ திருச்சி கோர்ட்டில் ஆஜர் - யாரும் கடத்தவில்லை என்று பரபர பு தகவல்
திருச்சி, டிச.30-
திருச்சியில் மாயமான புது பெ கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அ போது என்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார்.
திருச்சி தில்லைநகர் ரகுமானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஷர அலி. இவரது மகள் கயாத்துனிசா. அஷர அலி துபாயில் வேலை பார்த்து வருகிறார். அஷர அலியின் மனைவி ரெஜினா இறந்து விட்டார். இதனால் கயாத்துனிசா, ரெஜினாவின் தங்கை கைஜுனிசா (சித்தி) பொறு பில் தில்லைநகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு கயாத்துனிசாவுக்கும், குத்பிஷாநகரைச்சேர்ந்த நசிருதீனு க்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 மாதத்தில் நசிருதீன் துபாய் சென்றார். கயாத்துனிசா தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
மாயம்
இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி கயாத்துனிசா கணவர் வீட்டில் இருந்து தில்லைநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் மாயமாகி விட்டார். இது குறித்து அவரது சித்தி கைஜுனிசா தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
இந்த நிலையில் நேற்று திருச்சி கோர்ட்டில் மாயமான புது பெ கயாத்துனிசா ஆஜரானார்.
அ போது அவர் கோர்ட்டில் கூறியதாவது:-
என்னை யாரும் விற்கவும் இல்லை கடத்தவும் இல்லை. திருமணமான 3 மாதத்தில் எனது கணவர் என்னை அவரது வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார்.அங்கு வரதட்சணை பிரச்சினை இருந்தது. மற்றொரு இடத்தில் வேறுவிதமான தொந்தரவு இருந்தது. எனவே விமான
நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது கணவர் வெளிநாட்டில் இரு பதால் எனக்கு ஆதரவு யாரும் இல்லை.
இவ்வாறு அவர் க ணீர் மல்க கூறினார்.
இதைத்தொடர்ந்து மேஜர் ஆன பெ கயாத்துனிசா என்பதால், அவரது விரு ப படி முடிவு எடுக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.அ போது தன்னை மகளிர் கா பகத்தில் தங்க அனுமதிக்க வே டும் என்று கோர்ட்டில் விரு பம் தெரிவித்தார். அதன் பேரில் கயாத்துனிசா திருச்சியில் உள்ள மகளிர் கா பகத்தில் தங்கி உள்ளார்.
குறிப்பு : எனினும் துபாயில் உள்ள பெண்ணின் தந்தை மற்றும் கணவர் அப்பெண் ஏதோ சிலரது அச்சுறுத்தலுக்கு பயந்து இவ்வாறு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.
AdiraiPost
கடத்தல்
கோர்ட்
தகவல்
திருச்சி
மாயமான புது பெ திருச்சி கோர்ட்டில் ஆஜர் - யாரும் கடத்தவில்லை என்று பரபர பு தகவல்
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்