அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுக்கிழமை (28-12-2008) நாகர்கோவில்
பயோனியர் முத்து மஹாலில் வைத்து "மானுட வசந்தம்"
DR.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சியை
இஸ்லாமியத் தொலைகாட்சி பெருமையுடன் வழங்குகிறது.
குறிப்பாக முஸ்லிமல்லாத சகோதரர்களையும் உங்களுடன் அழைத்து வாருங்கள்.
இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது என்பதை மையமாகக் கொண்டு சொற்பொழிவு
நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
தவறாமல் பங்கு பெறவும்.
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
http://www.darulsafa.com
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்