தட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல் பரகத் ஹாஜியார் அவர்களின் மகனும் ஷர்புதீன், முஹம்மது ஷரிப் ஆகியோரின் மாமனாரும் அஹ்மத் ஆரிப் அவர்களின் தந்தையுமான புலவர் ஹாஜி பஷீர் அகமது அவர்கள் இன்று மாலை 3:45மணிக்கு சென்னையில் வபாதாஹி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம்நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்