சைதை துரைசாமி அவர்களால் நடத்தப்படும் மனிதநேய அறக்கட்டளையின் மனிதநேயம் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகம், முதல்நிலைத் தேர்வுக்கு அளிக்கும் இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படும். மேலும் விவரங்களை மனிதநேய அறக்கட்டளையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்