Breaking News
recent

சாலை விபத்தில் அதிரை சேர்ந்த 3 பேர் பலி

சென்னையிளுருந்து  அதிரை சேர்ந்த பயணிகளை விமானநிலையத்தில் இருந்து அழைத்து சென்ற நான்கு சக்கர வாகனம் (குவாலிஸ்) இருசக்கரவாகனத்தில்‌ ம‌ோதுவதை த‌விர்க்கும் பொருட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.


அதில் நான்கு பேர் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தனர். இவர்களில் முன்று பேர் அதிரை கரையூர் தெருவை  சேர்ந்தவர்கள். 


இவர்கள் சவுதியிளுருந்து விடுமுறையை  கழிப்பதற்காக அதிரைக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.வாகன ஓட்டுனர் அஹ்மத்  நியாஸ் அவர்கள் பலத்த காயத்துடன்  விக்கிரவண்டி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இவர் புதுமனை தெருவை சேர்ந்தவர் 
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.