Breaking News
recent

அதிரை மின்வாரியம் உறக்கம் கலைத்த முற்றுகை.படம்,காணொளி

நேற்று அறிவித்தபடி இன்று காலை 10 மணிக்கு செக்கடிமேட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமினர்.தொடர்ந்து அனைவரும் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் தலைமையில் தரகர் தெரு ஜமாத் தலைவர் ஹாஜா முன்னிலையில் அதிரை மின்வாரியம் சென்று முற்றுக்கையில் ஈடுபட்டனர்.
அதிரை மின்வாரிய அதிகாரி பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்த செக்கடிமேட்டில் புதிய டிரன்ஸ்பார்மர் வைப்பதற்கான உத்தரவை தஞ்சையில் பெற்றார்.அது நாளை செக்கடிமேட்டில் பொருத்தப்படும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் கலைந்து சென்றனர்.
முன்னதாக கோருக்கை முனு அளிக்கப்பட்டது!

மீண்டும் முற்றுகை அறிவிப்பு! காணொளி பேட்டி செய்தியின் கடைசியில் பார்க்கவும்

மின்வாரியத்தில் அளிக்கப்பட்ட மனு!














மீண்டும் போராட்ட அறிவிப்பு
Unknown

Unknown

1 கருத்து:

  1. ஒரு தலைவனுக்கே உள்ள போராட்ட குனம்.வெற்றி பெற வாழ்த்துகஒரு தலைவனுக்கே உள்ள போராட்ட குனம்.வெற்றி பெற வாழ்த்துகள்ள்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.