மனநலம் பாதிக்கப்பட்ட ஒருத்தர் ரோட்டில் அலங்கோலமாகவும் தான்தோன்றித்தனமாக நடப்பதும் இயல்பே..அவர்களை குற்றஞ்சொல்லி பிரயோஜனமே இல்லை...
அப்படி ரோட்டில் மனநிலை முத்தி ரோட்டில் ஆட்டம் போட்ட ஒருத்தரை (எங்க ஊரை சேர்ந்தவர்) செல்ஃபோனில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்தான் எங்க ஊர்க்கார இன்னொருத்தன்...
அதுவும் அவர் பெயரை குறிப்பிட்டு இன்னாரின் அட்டகாசம் என்று..எவ்வளவு வக்கிரமான வேடிக்கையான மனோபாவம் பாருங்கள்...
அவன் போட்ட அந்த வீடியோ போஸ்ட்டின் கீழ் நான் ஒரு கமெண்ட் போட்டேன்..
ஒருத்தன் மனநலம் முத்தினால் அவனை ஒழுங்குப்படுத்துங்கள் அலங்கோலப்படுத்தாதீங்கடா
என்று நான் போட்ட கமெண்ட்டை மறு நொடியே தூக்கிவிட்டான் அந்த நல்லவன்... அந்த நல்லவனை என் நண்பர்கள் லிஸ்ட்லேர்ந்தே தூக்கலாமான்னு யோசிச்சு கொண்டிருக்கேன்..
என்று முகநூலில் தனது பக்கத்தில்வேதனையோடு எழுதியிருக்கிறார் அகமது இர்ஷாத்
செய்த வக்கிரபுத்திய சுட்டிகாட்டி கருத்து போட்டதையும் தூக்கியெரிந்துவிட்டு....அதான் இந்த செய்தி. நோன்பு காலத்திலும் இப்படியா?
இன்னும் இருக்கிறதாம் அந்த வீடியோ.
அப்படி ரோட்டில் மனநிலை முத்தி ரோட்டில் ஆட்டம் போட்ட ஒருத்தரை (எங்க ஊரை சேர்ந்தவர்) செல்ஃபோனில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்தான் எங்க ஊர்க்கார இன்னொருத்தன்...
அதுவும் அவர் பெயரை குறிப்பிட்டு இன்னாரின் அட்டகாசம் என்று..எவ்வளவு வக்கிரமான வேடிக்கையான மனோபாவம் பாருங்கள்...
அவன் போட்ட அந்த வீடியோ போஸ்ட்டின் கீழ் நான் ஒரு கமெண்ட் போட்டேன்..
ஒருத்தன் மனநலம் முத்தினால் அவனை ஒழுங்குப்படுத்துங்கள் அலங்கோலப்படுத்தாதீங்கடா
என்று நான் போட்ட கமெண்ட்டை மறு நொடியே தூக்கிவிட்டான் அந்த நல்லவன்... அந்த நல்லவனை என் நண்பர்கள் லிஸ்ட்லேர்ந்தே தூக்கலாமான்னு யோசிச்சு கொண்டிருக்கேன்..
என்று முகநூலில் தனது பக்கத்தில்வேதனையோடு எழுதியிருக்கிறார் அகமது இர்ஷாத்
செய்த வக்கிரபுத்திய சுட்டிகாட்டி கருத்து போட்டதையும் தூக்கியெரிந்துவிட்டு....அதான் இந்த செய்தி. நோன்பு காலத்திலும் இப்படியா?
இன்னும் இருக்கிறதாம் அந்த வீடியோ.
nanum ethai vanmaiya kandikkiren
பதிலளிநீக்கு