22
அதிரை செக்கடிமேட்டு மின்மாற்றியில் சமிப காலமாக அடிக்கடி பழுதாவதினால் இப்பகுதிவாழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரையொட்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் இன்று காலை நூற்றுகனக்கானோர் மின்வாரியத்தை முற்றுகையிட்டுள்ளனர் .
இது பற்றிய புகாரை அதிரை மின்வாரிய அதிகாரியிடம் கூறியபோது இதற்க்கு AD அலுவலர்தான் பொறுப்பு என கூறியதும் போராட்ட காரர்கள் AD யை அழைக்க கூறினார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு தஞ்சையிலிருந்து ADஅவர்கள் அதிரை விரைந்துள்ளார்.
ஒரு தலைவனுக்கே உள்ள போராட்ட குனம்.வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குநாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும், அரசை எதிர்த்து எந்த போராட்டமும் நடத்தாத முன்னாள் பேரூராட்சி தலைவரை குருவாக ஏற்றாலும், இன்று நடத்திய போராட்டத்தின் மூலம் "குருவை மிஞ்சிய சிஷ்யனாகி" விட்டார் இந்நாள் பேரூராட்சி தலைவர் அஸ்லம். அவரது இந்த சீரிய முயற்ச்சி மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்..
பதிலளிநீக்குநாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும், அரசை எதிர்த்து எந்த போராட்டமும் நடத்தாத முன்னாள் பேரூராட்சி தலைவரை குருவாக ஏற்றாலும், இன்று நடத்திய போராட்டத்தின் மூலம் "குருவை மிஞ்சிய சிஷ்யனாகி" விட்டார் இந்நாள் பேரூராட்சி தலைவர் அஸ்லம். அவரது இந்த சீரிய முயற்ச்சி மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்..
பதிலளிநீக்குஎ.சரபுதீன், ஆஸ்திரேலியா