Breaking News
recent

மெளலவி A. ஹைதர் அலி ஆலிம் அதிரை முழுவதும் பயான் செய்ய தடை? கடித ஆதாரம்!

மெளலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க பயான் செய்வதற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட  எல்லையில் சங்கம் விதித்துள்ள நிலையில்,கீழத்தெரு ஜும்மா பள்ளியில் ஜும்மா பயான் செய்ய தடைசெய்யவேண்டும் என்று ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஜும்மா பள்ளி நிர்வாகத்திற்கு எழுத்தியுள்ள கடிதம்!


Unknown

Unknown

7 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்
    தனிப்பட்ட நபர்களின் விரோதத்திற்கும் வெருப்புமின்மைக்கும் சங்ககளின் நடவடிக்கை அமையக்கூடாது . நம் சமுதாய மக்களும் ஊர் பொதுநல அமைப்புகள் , அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு , இதற்க்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும் , மேலும் பல்லாண்டு பாரம்பரியம் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எதோசதிகர போக்கு கண்டிக்கத்தக்கது. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் மூலம் சமுதாய சீரழிவு தடுக்கப்பட்டு கொண்டிருப்பது முற்றிலும் உண்மை ,
    சர்வதிகரதிர்க்கு எதிராக சங்கமிப்போம்
    உண்மைக்கு குரல் கொடுப்போம்

    பதிலளிநீக்கு
  2. ஹைதர் அலி ஆலிமுடைய பாயானை தடை செய்யும் அளவுக்கு அவர்களுடைய பேச்சு இருந்தால் அந்த ஆதாரத்தை பப்ளிக் பண்ணிக்காட்டவும். அப்பொழுதுதான் எல்லோர்க்கும் நம்பிக்கை இருக்கும். தகுந்த ஆதாரம் இல்லாமல் ஒரு மனிதரை அவமானப்படுத்துவது நமது மார்க்கத்திற்கும் புறம்பானது.

    பதிலளிநீக்கு
  3. 2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. 2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
    ASSLAMUALAIKUM ஆதிக்கம் மற்றும் ஆளுமையும் அல்லாஹு விற்கே உரியது, நீங்கள் கையில் எடுகடீர்கள்.
    REYASH KHAN

    பதிலளிநீக்கு
  5. assalamualaikum.

    தனிப்பட்ட குடும்பத்திற்காக மார்க்கவிசயத்தை பத்து வருடமாக பயான் செய்துவரும் ஆலிம் மனம் புண்படும்படி நடந்துகொள்வது சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு நல்லது இல்லை.

    இவ்வுலக வாழ்க்கயைவிட மறு உலக வாழ்க்கையே மேலானது.
    அல்லாஹுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு நாள் நல்லவரா இருந்தவரு அப்படி என்னத்தே சொல்லிட்டாரு, தனிப்பட்டவர்களின் விரோதத்திற்கு உண்மைக்கு புறம்பான முடிவுகளை எடுக்கும் அமைப்பெல்லாம் நாளை மறுமையில் பதில்சொல்லியே ஆக வேண்டும். உண்மை கசந்தாலும் எடுத்துரைக்க தயங்காதே என்று கூற்றுக்கு கொடுக்கும் மரியாதையா இந்த முடிவு... இந்த முடிவு நியாயமானதாக இருப்பின் தமுமுக தங்களின் விதிகளை மீறியதே அதற்கு என்ன முடிவெடுத்தீர்கள், ததஜ அமைப்பு பல உங்களுக்கு முரணான கருத்துகளை திணித்ததே அப்பொழுது என்ன முடிவெடுத்தீர்கள. இப்போது மட்டும் ஏன் இந்த முரண்பாடான செயல். அல்லாஹ்க்கு அஞ்சுங்கள் நீதிக்கு பாதகம் விளைவித்தால் அல்லாஹ் என்ன செய்வான் என்பதை உணர்ந்து நடந்துக்கொள்ளுங்கள். உண்மை மறையாது. அறிவை தெளிவுபடுத்த முயற்சிப்போம். நாம் அல்லாஹ்க்கு மட்டுமே அடிமை.

    பதிலளிநீக்கு
  7. இவ்வளவு நாள் நல்லவரா இருந்தவரு அப்படி என்னத்தே சொல்லிட்டாரு, தனிப்பட்டவர்களின் விரோதத்திற்கு உண்மைக்கு புறம்பான முடிவுகளை எடுக்கும் அமைப்பெல்லாம் நாளை மறுமையில் பதில்சொல்லியே ஆக வேண்டும். உண்மை கசந்தாலும் எடுத்துரைக்க தயங்காதே என்று கூற்றுக்கு கொடுக்கும் மரியாதையா இந்த முடிவு... இந்த முடிவு நியாயமானதாக இருப்பின் தமுமுக தங்களின் விதிகளை மீறியதே அதற்கு என்ன முடிவெடுத்தீர்கள், ததஜ அமைப்பு பல உங்களுக்கு முரணான கருத்துகளை திணித்ததே அப்பொழுது என்ன முடிவெடுத்தீர்கள. இப்போது மட்டும் ஏன் இந்த முரண்பாடான செயல். அல்லாஹ்க்கு அஞ்சுங்கள் நீதிக்கு பாதகம் விளைவித்தால் அல்லாஹ் என்ன செய்வான் என்பதை உணர்ந்து நடந்துக்கொள்ளுங்கள். உண்மை மறையாது. அறிவை தெளிவுபடுத்த முயற்சிப்போம். நாம் அல்லாஹ்க்கு மட்டுமே அடிமை.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.