அதிரையில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை அதிரை பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்