பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாடி வருகிறது.எனவே இன்றைய தினத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூனிட்டி மார்ச் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலை அதிரை தக்வா பள்ளி அருகில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்