தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் கொப்பரை கொள்முதல் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. கொப்பரை கொள்முதல் விலை இந்த ஆண்டு 1 கிலோ ரூ.53.50 என அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது சென்ற ஆண்டை விட கிலோவிற்கு ரூ.1.50 கூடுதல் ஆகும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு, கொப்பரைக்கு உரிய விலை பெறுமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்