Breaking News
recent

அதிரை மக்களுக்கு அவசர அறிவிப்பு: அதிரையில் ஆதார் அட்டை நாளை முதல் பதிவு!

அதிராம்பட்டினம் பேருராட்சி எல்லைக்குட்பட்ட  பதிகளில் உள்ளவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுசெய்வதற்கு  நாளை 26-8-13 முதல்  28-8-13 ம் தேதி வரை மூன்று நாட்கள்  ஒன்றாம் நெம்பர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 ரேஷன் கார்டு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, பாஸ் போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆதாரத்துடன் நேரில் வரவேண்டும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.