அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் வருகின்ற 20.10.2013 அன்று காலை 10 முதல் மதியம் 2 மணிவரை லாவண்யா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
இதில் நமதூர் மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள நமது தொப்புள்கொடி உறவுகளான இந்து , கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம் M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன்(சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்)
மற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி )ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
அவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி துறை கா, மு கல்லூரி )அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .
இந்த இனிய செய்தியை அதிரை மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்! தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள்!! மாற்று மத அன்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை அழைத்து வாருங்கள்!!!
குறிப்பு: கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்:அதிரை ஈத் மிலன் கமிட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்