Breaking News
recent

கல்வியை தொடர உதவி செய்வீர்…

கல்வியை தொடர உதவி செய்வீர்…

திருவாரூர் மாவட்டம், கடியச்சேரி – பள்ளங்கோவில் என்ற கிராமத்தை சேர்ந்த மாணவர். என்.ஷேக் தவூத் என்ற மணவர் திருச்சியில் எம்.ஐ.ஈ.டி என்ற கல்லூரியில் பி.இ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், இவரது குடும்பத்தினர் மூன்றாம் ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்த முடியாமால் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள், இம் மாணவரின் கல்வி தொடர உதவிச் செய்வீர்,

மேலும் தொடர்புக்கு.. ஆதம்.ஆரிபின்,தோப்புத்துறை – 9003329412

ஆதம். ஆரிபின்

ஆதம். ஆரிபின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.