அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர் MMS.அப்துல் வஹாப் அவர்கள் சற்றுமுன் (5/03/2011 சனிக்கிழமை இரவு 11.10) மரணம் அடைந்தார்.
இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஊன்
MMS.அப்துல் வஹாப் அவர்கள் நீண்ட காலமாக அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார்.
2009 ஆண்டு தமிழக அரசு 'கோட்டை அமீர்' பதக்கமும்,25 ஆயிரம் ரொக்கமும் வழங்கியது.
MMS.அப்துல் வஹாப் அவர்களின் சகோதரர் எம்.எம்.எஸ்.சுல்தான் அப்துல் காதர் அவர்கள் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதும் இவர்களின் மூத்த சகோதரர் எம்.எம்.எஸ்.சேக்கு தாவுது அவர்களும் அவர்களின் மகள் தாஹிரா அம்மாள் அவர்களும் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர்களாக இருந்தனர்.
இவர்களின் குடும்பம் தொடக்க காலம் முதலே, காங்கிரஸ் கட்சியின் அங்கத்தினர்.
மறைந்த MMS.அப்துல் வஹாப் அவர்கள் பட்டுக்கோட்டை பகுதியில் பிரபல தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஊன்
MMS.அப்துல் வஹாப் அவர்கள் நீண்ட காலமாக அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார்.
2009 ஆண்டு தமிழக அரசு 'கோட்டை அமீர்' பதக்கமும்,25 ஆயிரம் ரொக்கமும் வழங்கியது.
MMS.அப்துல் வஹாப் அவர்களின் சகோதரர் எம்.எம்.எஸ்.சுல்தான் அப்துல் காதர் அவர்கள் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதும் இவர்களின் மூத்த சகோதரர் எம்.எம்.எஸ்.சேக்கு தாவுது அவர்களும் அவர்களின் மகள் தாஹிரா அம்மாள் அவர்களும் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர்களாக இருந்தனர்.
இவர்களின் குடும்பம் தொடக்க காலம் முதலே, காங்கிரஸ் கட்சியின் அங்கத்தினர்.
மறைந்த MMS.அப்துல் வஹாப் அவர்கள் பட்டுக்கோட்டை பகுதியில் பிரபல தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குநிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பதிலளிநீக்குமயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MMS.அப்துல் வஹாப் அவர்களின் சகோதரர் எம்.எம்.எஸ்.சுல்தான் அப்துல் காதர் அவர்கள் அல்ல இவர்களின் மூத்த சகோதரர் மர்ஹும் MMS. அபுல் ஹசன் அவர்கள்.
பதிலளிநீக்குஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அப்துல் கபூர் அபுதாபி
பதிலளிநீக்கு