Breaking News
recent

புகாரி ஷரீப் 27-ந் தேதி துவங்குகிறது!

அதிரையில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் புகாரி ஷரீப் (ஜாவியா) வரும் 27-10-2011 வியாழக்கிழமை துவங்குகிறது. இது 40 நாட்கள் நடைபெரும். காலை 7:45 மணிக்கு பயான் துவங்கும் அந்நேரத்தில் கதவு மூடப்படும். என்று புகாரி ஷரீப் கமிட்டி தெரிவித்துள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.