அதிராம்பட்டினம் அல்-மகாத்திப் நடத்தும், தஞ்சை மாவட்ட அளவில் மாபெரும் குர்ஆன் மனனம் மற்றும் கிராஅத் போட்டி அதிராம்பட்டினம் செக்கடிபள்ளியில் 19/10/2013 அன்று நடைபெற உள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.
தகவல்:ஹம்துன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்