அதிரையில் மனிதநேய
மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புனர்வு அரங்க கூட்டம் 08-11-15 அன்று மாலை 6 மணியளவில்
சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர்
எம்.தமீமுன் அன்சாரி ”இந்திய அரசியலும் சிறுபாண்மை மக்களின் நிலையும்” என்னும் தலைப்பில்
சிறப்புரையாற்றுகிறார்.
வரவேற்புரை: அதிரை
சர்புதீன், மாநில செயற்குழு உறுப்பினர் மமக,
தலைமை: எம்.அகமது கபீர் மாவட்ட செயலாளர் மமக,
எம்.ராவுத்தர்
ஷா அமைப்புச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை தெற்கு மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்