Breaking News
recent

ஆசை கணவுகள் அதிரைப்பற்றி.(கவிதை)

அதிரை பட்டிணமாம்!
அழகழகாய் தெருவுகளாம்.
ஒருத்தெருவில் மரணமென்றால்,
மறுத்தெருவினர் கண்ணில் நீர்குளமாம்!களவு,பொய்,சூழ்ச்சி,
கபடம்,சூது,புறம் பேசல்-
கடுகளவும் இல்லை!
ஒற்றுமை,ஓர் அணித்திரள்-
ஓர் தலைமை கட்டுப்பாடு!
இப்படி ஒரு ஊரா?
அடுத்தவூரில் இதேபேச்சு!
பட்டி மன்றம்...
இப்படி இருந்தால் என நினைத்தோம்,
ஏக்கப்பெரு மூச்சுதான் வெற்றாய் வருகிறது!
இனி வருங் காலேமேனும் இவை நடக்குமா?
இறைவா வரம் தருவாய்!
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.