Breaking News
recent

ரிட்டன் விசா! 2

சரி,சரி வுடு,இதுதான் சாக்குனு மவன்ட என்ன
பத்திவய்காத.மீனாசிட்டெ சொல்லி சீனிப்போடாம தேத்தனி கொண்டு வரசொல்லு.இருங்கம்மா நா போய் சொல்லிட்டு வரேன். நீ உக்காரு வாப்பா,அவட்ட மொலவு,செலவு கரச்சு குடுக்கனும்,இன்னமா தேத்தனிப்போடுரா? புள்ளக்கி சொல்லி எவ்லோ நேரமாச்சு.(சொன்ன வாரு செலயமத்தா அங்கிருந்து அடுபடிக்கு போறாங்க)வாப்பா இப்ப சுகரு எப்படிகிது? இப்ப பரவயில்ல தம்பி நீஅனுப்புன சுகரு டெஸ்டரு ஒவ்வொரு நாளு(ம்)டெஸ்டெடுக்க நர்ஸூ வாறா!உடம்பு நல்லதான் கீது,அல்லா எந்த குறையுமில்லாம நல்ல மொவுத்ததா(ன் )தரனும்.இப்படி வாப்ப சொன்னதும் கபூர் கண்கலங்கினான்.அப்படியெல்லாம் சொல்லதிங்க வாப்பா...
நீயேன் அலுவுர தம்பி.எப்ப இருந்தாலும் ஒரு நா மொளவ்தாகிதானெ போவனும்.துலுக்காப்பள்ளி காத்துகிட்டு இருக்குது. நா எந்த கொறயும் வ்ய்காம உனக்கு ஆக வேண்டிய கடமய முடிச்சிட்டேன்,அஞ்ஜு வேள தொலுக விட்டதில்ல!யாருக்கும் துரொகம் பன்னதில்ல உங்க உம்மவும் பாவ(ம்)வெகுளி.இந்த கல்யாணம் ஆகி47வருசத்துல ஒரு நா கூட எனக்கு இதுவேனும் அது வேனும் நு சொன்னதில்ல! அவ தாயில்ல புள்ள நால எங்க வாப்பா உங்க உம்மாவ கட்டி வச்சி சொன்ன சொல்ல இது வர காப்பாத்திட்டேன்.இந்த வருசம் அவள ஹஜ்ஜுக்கு அனுப்பனும் அதுதான் பாக்கி-உன்மச்சினனும்,அவன் பொண்டாட்டியும் போறதா வேண்டிக்கிட்டதாலே நா கூட போக வேண்டியதில்ல.(அவங்க பேசிக்கிட்டு இருக்கும் போது மீனாச்சி தேத்தணி கிளாசோடு வரவும் பேச்சை நிருத்திப்புட்டு தேத்தணியை குடிக்க ஆரம்பிசாங்க)(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.