Breaking News
recent

ரிட்டன் விசா 3

(கபூரின் கண்கள் இன்னும் கலங்கியபடி இருந்தது.வாப்பாவுக்கும் உம்மாவுக்கும் கல்யாண்ம் ஆகி பத்து வருசம் புள்ள யில்லாமல் கஸ்டப்படதையும் அதன் பிறகு தான் புறந்ததையும் வாப்பிச்சா சொல்லிக்கேள்ளிவிப்பட்டிருக்கான்.இவனுக்கு பிறகு வேறு புள்ள பிறக்கல.ரொம்ப செல்லம் கொடுத்து வளர்கப்பட்டான்.குடும்பத்தில் எல்லோரும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆட்னாங்க அது இன்ன வர மாறல)!
என்னா தம்பி யோசிக்கிற !அது ஒன்னுயில்ல வாப்பா! நா இன்னும் 2 மாசத்துல புரப்புடப்போரேன்.இந்த தடவ ரஜினாவையும் புள்ளங்கலையும் இங்க நம ஊட்ல உம்மாக்குத்துனையா விட்டுட்டு போகலாம்னு நெனகிரேன்.உம்மாட்டயும் இப்பத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.2 வருசத்துல புள்ளங்களுக்கும் எல்லாருக்கும் சிட்டிசன் கெடச்சுடும் அப்புரமா எல்லாரும் அங்கே , நீங்களும்,உம்மாவும் எப்பவேனா வர போகல்லா(ம்).
உனக்கு எப்படி சரின்னு படுதோ அத நான் எப்போதும் வர வேப்பன் தம்பி.ஆனாகா,அம்ரிக்கவுக்கு,உம்மாவும் நானும் வரனும்னு சொன்னே பாரு அவ்ளதோரத்துள போற அலவுலயா நாங்க இருக்கோம்.அப்ப எப்படி சூல்னிலயோ பாப்பம்.அதுவர நான் முந்தி போபொரேனோ,உம்மா முந்தி போபொராலோ. ரெண்டு பேரும் சேர்ந்து போபோரோமோ? உன்ன கவலைபடுத்தனும்னு சொல்லல எங்கட ஹாலத்தான் சொன்னேன். யராவது மொவுத்து செய்தி கேட்டாலெ உங்க உம்மா திட்டுமுட்டு டெஹ ரெடியா வர்துன்னு சொல்றா.
அவ காக்கா அதான் உன் மாமா போனதுலேந்து ஏதும் பிடிப்பில்லாம செரவெடில வர்ரா! நரம்பு பலகினாமா இருக்குன்னு அழகரசன்ட்ட காட்னாக்கா அவன் ஒவ்வொரு மாசமா மாத்திரெய அதிகமா எலுதி கொடுக்குறா(ன்). யாராச்சம் நல்ல டாக்டர் தேவய்கு மருந்து கொறச்சலா கொடுத்தா,அவன்சரியில்லன்னு பேர கட்டிடுரானுவ!
அந்த காலத்துல இக்ராம் டாக்டர்,எபுராகிம் டாக்டரெல்லாம் தேவக்குதான் மருந்து கொடுப்பாங்க! இப்ப மருத்துவ(ம்) வியாபாரமாச்சு தம்பி.
(கபூருக்கு வெளில்ல போயிட்டு வரனும்போல தோனுனுச்சி)வாப்பா நா கொஞ்ச வண்டிய எடுத்துகிட்டு வெளிய போய்ட்டு வரேன்.
பாத்து பத்திரமா போய்ட்டு வா தம்பி!
(உம்மாட்ட சொல்லிட்டு வெளியே கிழம்பிப்போனான் கபூர்)(தொடரும்)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.