எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 31 கடைசி நாள்
சென்னை, டிச. 20: இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) எம்.பி.ஏ. படிப்பதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2009 பிப்ரவரியில் நடைபெற உள்ள நுழைவுத்தேர்வுக்கு வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விவசாயப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்களை அனுப்ப டிசம்பர் 27 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: "இக்னோ' மண்டல அலுவலகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, தொலைபேசி: 2254 1919, 2254 2727.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்