என்.எல்.சி. தலைவராக அன்சாரி நியமனம்
நெய்வேலி, டிச. 18: என்.எல்.சி. தலைவராக ஏ.ஆர்.அன்சாரி (56) புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
இந்திய சுரங்கப் பயிலகத்தில் சுரங்கப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தேசிய கனிமவள மேம்பாட்டு நிறுவனத்தில் கிரிபுரு இரும்புத்தாது சுரங்கத்தில் 1974-ம் ஆண்டு பயிற்சி பட்டதாரிப் பொறியாளராக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அதைத் தொடர்ந்து குதரமுக் இரும்புத்தாது நிறுவனத்தில் பொதுமேலாளராக பணியாற்றி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள குவாஸிம் சிமென்ட் நிறுவனத்தின் யூனிட் தலைவராகவும், பின்னர் தேசிய கனிமவள நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றினார்.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்