வெளிநாட்டு பணிக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை
மேலூர், டிச. 18: மேலூரில் உள்ள வெளிநாட்டுப் பணிக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களில், மத்திய சுங்கம் மற்றும் பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்களுக்கு, வெளிநாடுகளில் வேலைசெய்ய பயிற்சி அளித்து அனுப்பிவைக்கும் பல நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மேலூரில் செயல்பட்டு வருகின்றனர்.
இந் நிறுவனங்கள், அரசு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா, தவறாக எதுவும் செயல்படுகின்றனவா என மத்திய சுங்கம் மற்றும் பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
AdiraiPost
அதிகாரி
சோதனை
வெளிநாட்டு பணி
வெளிநாட்டு பணிக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்