Breaking News
recent

ஆறாதே மனம் டிசம்பர் ஆறுவந்தால்.

நரசிம்மன் என்ற நரி கண்மூடி தூங்கியதுபோல் நாடகமாடிய பொழுதினில்..
ஓ நாய்கள் சேர்ந்து நம் தன்மானதில் சிறு நீர் கழித்ததுவே!
ஹிட்லர் கூட்டங்கள் இடித்தது இறை இல்லத்தை மட்டுமா?
மன சாட்சியுள்ள மனிதன் சொல்வர்- இறையாண்மையும்,இந்தியப்பெருமையும் சேர்த்துதான்!
குற்றம் செய்தவன் நாளை நாட்டின் பிரதமர்,சனாதிபதி,சட்டம் இயற்றுபவன் ஆனால் நிரபராதி கைதியாய்....
சட்டத்தின் கால் அவனின் குரல் வலையை அழுத்தி கொண்டும் இருப்பதில் இந்தியன் என்று சொல்வதில் பெருமையா? இழிவா? இதில் வேற்றுமையில் ஒற்றுமை என வெற்று பிரச்சாரம்!
மசூதி இடித்ததை காலம் மறக்கலாம்....
ஆனாலும்,அந்த புண் புனுக்குக்குள் இன்னும் ஆறாமல் இன்னும் மறைந்தே இருக்கிறது!
தினம் அந்த ரணம் ,வேதனை!
ஒரு நாள் காயம் ஆரும் அன்று மசூதி அங்கே மருபடியும் எழும்!
அதுவரை இந்திய முஸ்லிம் என்று சொல்லாமல்...
இந்தியாவில் வாழும் முஸ்லிம் என கொள்வோமா?
_-----தபால் காரன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.