இன்று முதல் இலக்கியச் சொற்பொழிவு
நெய்வேலி, டிச. 18: நெய்வேலி தமிழ்ச்சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை என்.எல்.சி. பயிற்சி வளாகத்தில் இலக்கியச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை பெரிதுனும் பெரிது கேள் எனும் தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானாவும், சனிக்கிழமை கிழக்கினை எழுப்பும் விளக்கு எனும் தலைப்பில் முனைவர் அப்துல்காதரும், ஞாயிற்றுக்கிழமை கவியரசர் கண்ணதாசனே எனும் தலைப்பில் முனைவர் சரஸ்வதிராமநாதனும் சொற்பொழிவு ஆற்றவுள்ளனர்.
ஆர்வமுடையோர் அனைவரும் பங்கேற்கலாம் என தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்