நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில் மதரஸா மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் – தோப்புத்துறை-யில்

மதரஸா மாணவ மாணவியர்கள்

பங்கேற்கும் நிகழ்ச்சி


இடம் : மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை
நாள் : 30 – 05 – 2009, சனிக்கிழமை,
( இன்ஸா அல்லாஹ்) மக்ரிப் தொழுகைக்கு பிறகு,

கிராஆத் : எஸ்.நுர் முஹம்மது அவர்கள்

முன்னிலை :

எம்.அவுலியா முஹம்மது,அவர்கள்,
துணைத் தலைவர்,ஜே.யூ.கியூ.எச்.

எச்.எ.சேக் அப்துல் காதர்,அவர்கள்,
சிங்கை பிரதிநிதி.

எம்.ஜாஹீர் உசேன்,அவர்கள்,
துபாய் பிரதிநிதி.

எஸ்.எம்.பாரி,அவர்கள்,
துபாய் பிரதிநிதி.

எஸ்.சபீர் அஹமத்,அவர்கள்,
பொருளாளர்,ஜே.யூ.கியூ.எச்

எச்.சேக் தாவுத்,அவர்கள்,
செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,
துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

ஒய்.முஹம்மது ஆரிப்,அவர்கள்,
துணை செயலாளர்,ஜே.யூ.கியூ.எச்

தலைமை :
எ.அஹமது ரபீக்,அவர்கள்,
தலைவர்,ஜே.யூ.கியூ.எச்

வரவேற்புரை :
பி.எஸ்.ராவுத்தர்ஷா,அவர்கள்,
மூத்த உறுப்பினர்,ஜே.யூ.கியூ.எச்

சிறப்புரை :
மௌலவி அப்சலுல் உலமா முஹம்மது இஸ்மாயில் நூரி, அவர்கள்,
இமாம் – மஸ்ஜிதுல் முஸ்லிமீன்.

நன்றியுரை :


ஆதம்.ஆரிபின்

குறிப்பு :


இன்ஷா அல்லாஹ்


குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்,



மதரஸா மாணவ மாணவியர்கள்


நிகழ்ச்சி நடைபெறும்,

அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபி கல்லூரி மணவிகளுக்கு


கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு


சான்றிதழ் வழங்குதல்




அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு
பயன் பெருமாறு கேட்டுக் கொள்கிறொம்.
———————————————————

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (மர்க்கஸ்)
அஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி
அல்ஃபத்தாஹ் பைத்துல் மால் ( உதவும் அமைப்பு )
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்-ஆன் வல் ஹதிஸ் (J.A.Q.H)
மர்க்கஸ் தெரு, தோப்புத்துறை,நாகை மாவட்டம்
ஆதம். ஆரிபின்

ஆதம். ஆரிபின்

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.