Breaking News
recent

அதிரையில் கேஸ் தட்டுப்பாடு ஏன்? விளக்குமா நாடியம்மன் கேஸ் ஏஜென்ஸி??



பல ஆண்டுகாலமாக அதிரையில் அவப்போது கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.
பலமுறை பட்டுக்கோட்டையில் உள்ள நாடியம்மன் கேஸ் ஏஜென்ஸியில் புகார்
கொடுத்தால் "நிவர்த்தி செய்யப்படும்" என்ற பதிலில் திருப்தியடைந்து அடுத்த வேலையை பார்க்கப்போய்விடுவோம்.
ஆனால்,அது அதன் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும்!




இது ஒரு பக்கம் இருக்க,
பில் தொகையை விட அதிகமாக
வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு!
அதில் உண்மையிலாமலும் இல்லை!!




இந்த விடயங்கள் நாடியம்மன் கேஸ் ஏஜென்ஸி உரிமையாளருக்கு தெரிந்துதான் நடக்கிறதா என்பதை நுகர்வோருக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொருப்பும் கடமையும் அவருக்குண்டு.




மேற்படி குற்றச்சாட்டுகளில் அதன் உரிமையாளருக்கு தொடர்பில்லை என்றால்,நிருவாகத்தை நடாத்திவருவோர் மீது நடவடிக்கை எடுத்து உங்கள் வியாபார நற்பெயரை நிலைநாட்டுவது உங்கள் கடமையென்பதை நீங்கள் அறிவீர்கள்!!




உங்கள் கருத்துக்களையும் விளக்கங்களையும் அதிரைpost வெளியிட தயாராகவே உள்ளது என்பதையும் நாடியம்மன் கேஸ் உரிமையாளருக்கு தெரிவிக்கிறோம்; அத்துடன் உண்மையாக
எவ்வளவு பில் தொகை செலுத்த வேண்டும் என்பதையும் எத்துனை நாட்களுக்கு ஒருமுறை கேஸ் பதிந்து கிடைக்கப்பெரும் என்ற தகவலையும் தந்தால் உதவியாக அமையும்!
Unknown

Unknown

9 கருத்துகள்:

  1. சாகுல் ஹமித் சி.எம்.பி லேன்15 நவம்பர், 2009 அன்று AM 4:05

    அதிரையின் முக்கியப்பிரச்சினைகளில் ஒன்று கேஸ் தட்டுப்பாடு,அதிக பில் வசூலிப்பது.அதனை அதன் நிர்வாகத்திற்கு கொண்டு சென்ற அதிரை போஸ்டை பாராட்டுகிறேன்.
    நாடியம்மன் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் கண்டிப்பாக பதில் சொல்வார் என நம்புகிறேன்.
    அதுப்போல்,அறிவிக்கப்படாத மின் வெட்டுப்பற்றியும், இதுவரை சரி செய்யப்படாத சி.எம்.பி. வாய்க்கால் பற்றியும், அதிரை போஸ்ட் எழுத வேண்டும்.
    நான் உங்க‌ளுக்கு ஏற்க‌ன‌வே,சி.எம்.பி லைன் ச‌ரி செய்ய‌ப்ப‌டாத‌துப்ப‌ற்றி செய்தி போட‌ வேண்டுமென்று மின்ம‌ட‌ல் அனுப்பியுருந்தேன்.ஏன் இது வ‌ரை எழுத‌ வில்லை. 21வ‌து வார்டு க‌வுன்சில‌ர் ஆப்பிள் இப்ராஹிமிட‌ம் அதிரை போஸ்ட் விலைப்போய் விட‌தோ?
    இது வ‌ரை மூன்ற முறை ந‌டை பெற்ற‌ ப‌ஞ்சாய‌த் போர்டு தேர்த‌லில் அங்கு போட்டு ஜெய்த்த‌ எவ‌ரும் சி.எம்.பி வாய்க்கால் ச‌ரிசெய்ய‌ப்ப‌டும் என‌ வாக்குறுதி த‌ந்து விட்டு நிறை வேற்ற‌வில்லை. என்ப‌து அதிரை போடஸ்டிற்கு தெரியாதா? அத‌னால் தான் க‌வுன்சில‌ரிட‌ம் அதிரை போஸ்ட் விலையாகி விட்ட‌தா என‌ கேட்கிறேன்.
    சாகுல் ஹமித் சி.எம்.பி லேன்.

    பதிலளிநீக்கு
  2. பட்டுக்கோட்டை சுரேஸ்-silkcity15 நவம்பர், 2009 அன்று AM 4:58

    சூடு சுரனை மானம் மரியாத இருந்தா..சோத்துல உப்பு போட்டு சாப்டா உங்க ஊர்லேயே கேஸ் ஏஜென்சி நடத்தி பாருங்க. கொரை சொல்ல வந்துடான். உங்கஊர்ல காசுபனமில்ல ஏஜென்சி எடுத்து நடத்த.பட்டுக்கோட்டை சுரேஸ்-silkcity

    பதிலளிநீக்கு
  3. தம்பி சுரேசு,

    கேஸு ஏஜெண்சி எடுத்து நடத்துறதுக்கும் உப்பு போட்டு சோறு திங்கிறதுக்கும் என்னடா சம்பந்தம்?

    ஏஜெண்சி எடுக்குறதுக்கு காசு-பணமில்லேன்னு ஒரு ஜோக்கு விட்டிருக்கே பாரு, அதுக்கு ஒனக்கு பரிசு எதாவது கெடய்க்கும்.

    திருந்தவே மாட்டீங்களடா?

    பதிலளிநீக்கு
  4. அதிரையைச் சார்ந்த நமது சகோதர்ர்கள் முயன்றும் அவர்களுக்கு கேஸ் கொடுப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்பது இந்த ஊர் மக்களுக்கு தலையெழுத்து.

    பதிலளிநீக்கு
  5. அதிரைக்கு கேஸ் ஏஜென்சி யாருக்கோ நம்மூரில் கிடைத்திருப்பதாக முன்பு கேள்விப்பட்டேன். என்ன ஆனது.அதிரம்பட்டினம் இல்லையென்றால் பட்டுக்கோட்டையே மேப்பில் இருக்காது. பொருளாதார பலமே அதிரையை நம்பித்தான் என்பது எவனுக்கும் தெரியும். நாங்கள் அந்த சில்க்ஸிட்டியை ஓரங்கட்டினால் பழயபடி மணிக்கூண்டு அருகே மாட்டுச்சந்தைதான் நடக்கும். கேஸ் ஏஜென்சி எந்த தவறு நடந்தாலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு புகார் செய்யவும்.அல்லது நுகர்வோர் துறைக்கு தெருவிக்கவும்.இ-மெயிலே போதுமானது.யாரிடம் காசில்லை. வந்து பார்............

    பதிலளிநீக்கு
  6. அதிரைக்கு கேஸ் ஏஜென்சி யாருக்கோ நம்மூரில் கிடைத்திருப்பதாக முன்பு கேள்விப்பட்டேன். என்ன ஆனது.அதிரம்பட்டினம் இல்லையென்றால் பட்டுக்கோட்டையே மேப்பில் இருக்காது. பொருளாதார பலமே அதிரையை நம்பித்தான் என்பது எவனுக்கும் தெரியும். நாங்கள் அந்த சில்க்ஸிட்டியை ஓரங்கட்டினால் பழயபடி மணிக்கூண்டு அருகே மாட்டுச்சந்தைதான் நடக்கும். கேஸ் ஏஜென்சி எந்த தவறு நடந்தாலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு புகார் செய்யவும்.அல்லது நுகர்வோர் துறைக்கு தெஅதிரைக்கு கேஸ் ஏஜென்சி யாருக்கோ நம்மூரில் கிடைத்திருப்பதாக முன்பு கேள்விப்பட்டேன். என்ன ஆனது.அதிரம்பட்டினம் இல்லையென்றால் பட்டுக்கோட்டையே மேப்பில் இருக்காது. பொருளாதார பலமே அதிரையை நம்பித்தான் என்பது எவனுக்கும் தெரியும். நாங்கள் அந்த சில்க்ஸிட்டியை ஓரங்கட்டினால் பழயபடி மணிக்கூண்டு அருகே மாட்டுச்சந்தைதான் நடக்கும். கேஸ் ஏஜென்சி எந்த தவறு நடந்தாலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு புகார் செய்யவும்.அல்லது நுகர்வோர் துறைக்கு தெருவிக்கவும்.இ-மெயிலே போதுமானது.யாரிடம் காசில்லை. வந்து பார்.......

    பதிலளிநீக்கு
  7. அதிரைக்கு கேஸ் ஏஜென்சி யாருக்கோ நம்மூரில் கிடைத்திருப்பதாக முன்பு கேள்விப்பட்டேன். என்ன ஆனது.அதிரம்பட்டினம் இல்லையென்றால் பட்டுக்கோட்டையே மேப்பில் இருக்காது. பொருளாதார பலமே அதிரையை நம்பித்தான் என்பது எவனுக்கும் தெரியும். நாங்கள் அந்த சில்க்ஸிட்டியை ஓரங்கட்டினால் பழயபடி மணிக்கூண்டு அருகே மாட்டுச்சந்தைதான் நடக்கும். கேஸ் ஏஜென்சி எந்த தவறு நடந்தாலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு புகார் செய்யவும்.அல்லது நுகர்வோர் துறைக்கு தெருவிக்கவும்.இ-மெயிலே போதுமானது.யாரிடம் காசில்லை. வந்து பார்..........

    பதிலளிநீக்கு
  8. செய்தியை முழுமையாகப்படித்து


    தாங்களின் கருத்தை பதிந்து
    கோரிக்கை பெற்றிப்பெற உதவிடுவீர்!
    இது தனிநபர் பிரச்சினை இல்லை; ஊரின் மொத்தப்பிரச்சினை!
    கைக்கோர்போம் வாருங்கள்....


    இங்கே கிளிக் செய்து தாங்களின் கருத்தை பதியவும்.
    https://www.blogger.com/comment.g?blogID=6983884860796423591&postID=482394959029862589&pli=1

    அஸ்ஸலாமு அழைக்கும்; நமதூரில் உள்ள காஸ் தட்டுப்பாடு குறித்து த.ச.ஒ (DSO)அவர்களிடம் முறைஇட்டபோது அரசால் கொடுக்கபடும் இலவச காஸ் 3500 புதிய இணைப்பு பல கிராமங்கல்லில் கொடுகபட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்தார். மேலும் உங்கள் குறைகளை பதிவு செய்ய வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொள்ள செல்போன் என் ; 9443363634 தஞ்சாவூரில் உள்ள சேவை மையம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் {காந்திநாதன்}அதிகரின் பெயர்

    பதிலளிநீக்கு
  9. There is no restriction for refill booking. However refill will be supplied based on seniority of booking, Full Cyls available with distr and prevalent back log and past consumption pattern. Trichy AO has already instructed the distributors to accept booking, also circular issued.You may please contact field officer Mr.K.Govindaraj 9443363634,kgiocl@gmail.com Customer cell 0431 2740066, SAM- 2740880, spattabiraman@indianoil.co.in.During Nov/Dec'09 booking is high due to festive season.

    I recently lodged online complaint in indian oil website,this is the reply i got ,however they did not reply for the additional money they charging i request others all so to launch complaint on indianoil webpage

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.