பதிவுகளை மின்னஞ்சலில் கிடைக்க கட்டத்தில் பதியவும்!

Enter your email address:

Delivered by FeedBurner

அதிரையில் மீன்கள் ஏன் கிடைக்கவில்லை? பேராசியரின் அதிர்ச்சி தகவல்!

>> திங்கள், 23 நவம்பர், 2009

"1940-ம் ஆண்டுகளில் அதிராம்பட்டினம் கரையிலிருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் மீன்கள் கிடைத்துவந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.


சுமார் இருபது கி.மி. தூரம் கடலுக்குள் சென்றால்தான் மீன்கள் கிடைக்கும் என்கிற நிலை.
இதற்கு என்ன காரணம்? கரையைத்தேடி வந்த மீன்கள் ஓடிப்போனது ஏன்?


சுற்றுச்சூழல் அடியோடு மாறி மீன்கள் வாழ இந்தப் பகுதி கடல் லாயக்கற்றுப்போனதுதான் காரணம்."

பேராசிரியர் டாக்டர் விக்டர் ராஜ மாணிக்கம்.
(தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைத்துறை தலைவர்)

நன்றி: குமுதம் ரிப்போர்டர்/ 30/07/2009-பக்கம்:28,29
"சேதுக் கால்வாய் வராவிட்டால் தஞ்சை பாலைவனமாகும்

0 மனம் திறந்து:

கருத்துரையிடுக

++++++++++++++++++++++
உங்கள் மேலானக் கருத்துக்களைத்
தெரிவிக்கலாம்.
தனிநபர் தாக்குதல்,பதிவோடு தொடர்பற்ற,அநாகரிக கருத்துரைகள் அனுமதிக்கிடையாது;

உங்கள் கருத்துரைகள் எமது பார்வைகளுக்கு பின்பே
அனுமதிக்கப்படுகிறது:உங்கள் கருத்துரைகளே
(இடித்துரைகளும் தான்!)எமது பதிவுகளை கூர்மைப்படுத்த உதவும்!

எமது பதிவில் தவறைச்சுட்டிக்காட்டினால் அந்த பதிவை நீக்கவோ,திருத்தவோ நடவடிக்கை எடுக்கப்படும்!

Related Posts with Thumbnails
அதிரைpost Tamil Unicode Writer

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP