Breaking News
recent

அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதி!

அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியாக 1952,1957,1962 ஆகிய சட்டமன்றத்தேர்தலில் இருந்தது.

அதன் உறுப்பினர்களாக:

S. Venkatarama Iyer -Indian National Congress (1952)

A. R. Marimuthu -Praja Socialist Party (1957)

Dhandayuthapani Pillai- Indian National Congress (1962)


வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இடம் பெற்றனர்.

அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் முதல் உறுபினர் ஆர்.வெங்கட்ராமன் இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இருந்தார்,இரண்டாவது சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஆர். மாரிமுத்து அவர்களும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர்!

ஆனாலும் 1962ஆம் வருடத்திற்கு பிறகு அதிராம்பட்டினம் சட்டமன்றம் நீக்கப்பட்டு, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சேர்கப்பட்டது.

இது வேதனைக்கூறிய ஒன்று!

அதிராம்பட்டினம் மீண்டும் ஏப்போது சட்டமன்ற தொகுதியாக மாறும்?

நாமும் எப்போது சட்டமன்ற உறுப்பினராக அவை செல்லப்போகிறோம்?
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.