அதிசய குழந்தை:
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒரு அதிசய அலி யாகூப் என்ற 9 மாத குழந்தையின் உடலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குர்-ஆனின் வசனங்கள் தோன்றுகின்றன.
ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேறு வேறு ஆயத்துக்கள்(வசனங்கள்)தோன்றுகின்றன. இப்படி குர்-ஆன் ஆயத்துக்கள் தோன்றும்பட்சத்தில் அந்த குழந்தைக்கு சுமார் 20 நிமிடங்கள் காய்ச்சலால் உடல் கடும் வெப்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறான்.
இதை பொய் என்று யாரும் கூற முடியாது. காரணம்:தினமும் அருகிலிருந்து சுமார் 2000 மக்கள் அலி யாகூபை பார்வையிடுகின்றனர்.பல வைத்தியங்கள் செய்தும் இந்தக்குழந்தையின்
காய்சலை குணப்படுத்த முடியவில்லை என்றுஅவரின் தாயார் கூறுகிறார்.
http://www.youtube.com/watch?v=kE7t6wnfx0E
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்