Breaking News
recent

அதிரை பகுதிக்கு புதிய தாசில்தார்!

பேராவூரணி தாசில்தார் நாகராஜ் பட்டுக்கோட்டை தாசில்தாராகவும்,

பட்டுக்கோட்டை தாசில்தார் சௌந்தரராஜன் தஞ்சாவூர் பறக்கும்படை தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டனர்!

புதிய தாசில்தாரின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்!
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.