ஆப்கானிஸ்தானுக்கு போகும் நேட்டோ நாடுகளின் ஏழாயிரம் பலி ஆடுகள்

நேட்டோவின் தலைமைச் செயலரான ரஸ்மியுஸன்
ஆப்கானில் செயற்படும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைக்காக மேலும் ஏழாயிரம் புதிய படையினரை தமது 25 உறுப்பு நாடுகள் அனுப்பவுள்ளதாக நேட்டோவின் தலைமைச் செயலரான அண்டர்ஸ் ஃபொக் ரஸ்மியுஸன் கூறியுள்ளார்.

மேலும் படையினர் வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் ஒபாமாவின் புதிய திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கா அனுப்பவுள்ள முப்பதினாயிரம் படையினருக்கும் மேலதிகமாக இந்தப் படைகள் அனுப்பப்படவுள்ளன.

தமது செயற்பாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு இந்த புதிய படையினரின் எண்ணிக்கை ஒரு எடுத்துக்காட்டு என்று ராஸ்முஸன் கூறியுள்ளார்.
PUTHIYATHENRAL

PUTHIYATHENRAL

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.