அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு கந்தூரி விழா:நாங்கள் திருந்த மாட்டோம்; என்ன பந்தையம்?

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் மஹான் ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி விழா துவங்கியது!

மஹான் ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் அவர்கள் இறைநேச செல்வர் என்பது தின்னம்!

அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள்;அதன் வழி நடப்பதுதான் நமது வழியாக இருக்க வேண்டுமே தவிர குத்துப்பாட்டும் குறத்திடான்ஸும் அல்ல!

இறைவனின் இறுதிவேதமாம் அல்குர்ஆனும் நபி வழியான ஹதீசும் தமிழ் மொழியில் இருக்கும் இந்த காலத்திலும் இன்னும் "ஜாஹிலியா" என்னும் அறியாமையில் மீண்டும் மீண்டும் விழுவது ஏன்?

மடத்தனதை விட்டு இஸ்லாத்தின் வசந்த வாசல் நோக்கி வர மறுப்பது ஏன்?

அறியாமையா? பிழைப்பா?? எது தடுக்கிறது......?

விடைத்தெரியாத வினாக்கள் இன்னும் எத்துனை காலங்களுக்கு.......

அல்லாஹ் மட்டுமே நன்கு அறிந்தவன்!

மூடர்களின் கொடியேற்றம்:
Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

  1. முட்டாள்களின் இந்த செயலுக்கு ஏன் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள்.வீடியோவை நீக்குக

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.