இந்த பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமையும் அதன் பின் நிர்வாகத்தின் மெத்தனமும்,இரக்கமின்னையும் நாம் மனிதர்களுக்கு மத்தியிலா வாழ்கிறோம் என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன் நானும் என் சகோதரரும் அவர்கள் நிர்வாகதிற்குச் சென்று வேகத்தடை அவசியம் என்று வலியுறுத்திய போது அலுவலகத்தில் இருந்த ஒரு நபர் தம்மை நானும் சகோதரரும் அடிக்க வந்ததாய் பொய்த்தகவல் பரப்பினார் நிறுவாகமும் எங்கள் தகப்பனாரிடம் முறையிட்டது இது பதினைந்து ஆண்டுகள் இருக்கும்.இன்னும் வேகத்தடை அமைக்காதது அலட்சியத்தின் உச்சம்.மேலும் மூத்த சோகதரர் அன்வர் காக்கா ஆற்றாமையின்படியும் யோசனையின்படியும் அன்னார் அவர்கள் சிறந்த நிர்வாகியும்,சமூக தொண்டாற்றுபவரும் ஆவார்கள் அவர்களின் சேவை மிக,மிக அவசியம். Mohamed Thasthageer(usa)
இந்த பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமையும் அதன் பின் நிர்வாகத்தின் மெத்தனமும்,இரக்கமின்னையும் நாம் மனிதர்களுக்கு மத்தியிலா வாழ்கிறோம் என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன் நானும் என் சகோதரரும் அவர்கள் நிர்வாகதிற்குச் சென்று வேகத்தடை அவசியம் என்று வலியுறுத்திய போது அலுவலகத்தில் இருந்த ஒரு நபர் தம்மை நானும் சகோதரரும் அடிக்க வந்ததாய் பொய்த்தகவல் பரப்பினார் நிறுவாகமும் எங்கள் தகப்பனாரிடம் முறையிட்டது இது பதினைந்து ஆண்டுகள் இருக்கும்.இன்னும் வேகத்தடை அமைக்காதது அலட்சியத்தின் உச்சம்.மேலும் மூத்த சோகதரர் அன்வர் காக்கா ஆற்றாமையின்படியும் யோசனையின்படியும் அன்னார் அவர்கள் சிறந்த நிர்வாகியும்,சமூக தொண்டாற்றுபவரும் ஆவார்கள் அவர்களின் சேவை மிக,மிக அவசியம்.
பதிலளிநீக்குMohamed Thasthageer(usa)