ஆலடித்தெருவை சேர்ந்த உம்முஹானி அம்மாள் அவர்கள் காலமாகிவிட்டார்கள்.அன்னார் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மனைவியும்,முஹம்மத் ஆபித்தின் (அல் குறைன் சூப்பர் மார்கெட் - குவைத்) தாயும்,செய்யது முஹம்மத் புகாரியின் மாமியாரும் ஆவார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
my very condolences to aabith.may ALLAH bless her in the hereafter.
பதிலளிநீக்கு