ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா?

கிறிஸ்துவ போலி மாயைக்கு சவால்?

ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...???
இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா?
என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்

கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது - மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது

மேலும் படிக்க‌
VANJOOR

VANJOOR

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.