Breaking News
recent

சிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

சிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

இந்திய சிறுபான்மையினர் நலத்துறை வெளiயிட்டுள்ள அறிக்கையில் 10-ம் வகுப்பிலிருந்து முனைவர் பட்டம் வரை கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது.

இதற்கான முழு விபரத்தை காண கீழ் காணும் சுட்டியை CLICK செய்யவும்,மேலும் இச்செய்தியை சமுதாய மக்களிடம் கொண்டு செல்லும் படியும் வேண்டுகிறோம்.
 
http://www.minorityaffairs.gov.in/Postmetric
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.