Breaking News
recent

உதவிடுவீர் !


நமதூர் உமர்நகர் (சுரைக்கா கொள்ளை )யில் அமைந்திருக்கும் கலிஃபா உமர் பள்ளியில் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பகுதியல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர்

இதனால் இந்த பள்ளிகென்று போதிய நிரந்தர வருமானம் இல்லாமல் தினம் தினம் கஞ்சிக்கு திண்டாடுவதாக அந்த பள்ளியின் முத்தவல்லி முகமது மாலிக் தெரிவித்தார் .

இந்த முஹல்லாவை பொறுத்த வரையிலும் அனைவரும் அன்றாடம் உழைத்து சாப்பிடும் மக்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இந்த பள்ளி வருமானம் இன்றி திணறி வருகிறது.

ஒருநாளைக்கு கஞ்சிக்கான செலவு 2850ருபாய் ஆகிறது இந்த தொகையை தோது பண்ணுவது மிகவும் சிரமமாக உள்ளது இனி இருக்கு சொச்ச நாளைக்கு சகோதர அன்பர்கள் இந்த பகுதி மக்களின் நோன்பு திறக்க உதவி செய்து இறை பேற்றை பெற்றுகொள்ள வேண்டு என இந்த பள்ளியின் நிர்வாகி கூறுகிறார் .

தங்களின் நன்கொடைகளை மேற்காணும் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பி இந்த சங்கை குரிய ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளை அள்ளி சுமந்துகொள்ள அன்போடு கேட்டு கொள்கிறது .

தங்களது உதவிகளை கீழ் காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம் ..

கலிஃபா உமர் (ரலி) பவுண்டேஷன் ட்ரஸ்ட்
இந்தியன் வங்கி அதிரை கிளை
கணக்கு எண் : 909203067
தொடர்புக்கு பள்ளியின் முத்தவல்லி முகமது மாலிக் 88071 65681
அதிரை மீடியா !

அதிரை மீடியா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.