திங்கள், 24 அக்டோபர், 2011

புகாரி ஷரீப் 27-ந் தேதி துவங்குகிறது!

அதிரையில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் புகாரி ஷரீப் (ஜாவியா) வரும் 27-10-2011 வியாழக்கிழமை துவங்குகிறது. இது 40 நாட்கள் நடைபெரும். காலை 7:45 மணிக்கு பயான் துவங்கும் அந்நேரத்தில் கதவு மூடப்படும். என்று புகாரி ஷரீப் கமிட்டி தெரிவித்துள்ளது.

0 மனம் திறந்து:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blog Archive