கடந்த 28ம் தேதி மாலை துல்ஹஜ் மாத முதல் பிறை தென்பட்டதால் வரும் நவம்பர் 7 ம் தேதி திங்கள்கிழமை ஹஜ் பெருநாள் கொண்டாடும்படி தஞ்சை மாவட்ட அரசு டவுன் காஜி சையத் காதர் ஹுசைன் புகாரி ஆலிம் கேட்டுக்கொண்டார்


Copyright © 2011-12 அதிரைpost.
Powered by Blogger and Hybrid. Bloggerized by Free Blogger Templates.
0 மனம் திறந்து:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்