கடந்த வியாழக்கிழமை நமதூர் கீழத்தெருவில் நடந்த தீ விபத்தில் பல வீடுகள் எறிந்து தீக்கரையானது. அதற்க்கு அரசு உதவித்தொகையை இன்று(13/11/2011) பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அமலநாதன் , முத்து நாச்சியா , பரிதா அம்மாள் , பாத்திமா உள்ளிட்டவர்களுக்கு தலா 5000 ரூபாயும் ரசிதா விற்கு 2500 ரூபாயும் மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணைத்தலைவர் பிச்சை,அதிரை அதிமுக துணைச் செயலாளர் எம்.ஏ.முகமதுதமீம் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்