அதிரைப்பட்டினத்தில் 40கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் உள்ளனர்.அவர்களில் 8நபர்களுக்குமட்டுமே அரசின் உதவிதொகை கிடைத்துவருகிறது. மீதமுள்ள அனைவருக்கும் தமிழக அரசின் மாற்றுதிறனாளிகளுக்கான உதவிதொகை கிடைக்க அதிரை அதிமுக நிர்வாகிகள் உதவவேண்டும் என்ற கோரிகையுடன் வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, நகர அதிமுக செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவரும்மான பிச்சை அவர்கள் தலைமையில்,நகர அதிமுக துணை செயலாளர் எம்.ஏ.முகமதுதமீம்,கவுன்சிலர்கள் அபுதாஹிர்,உதயகுமார்,சிவகுமார் உள்ளிட்டவர்களும் அப்துல் லத்தீப்,ஹாஜா,எல்.எம்.எஸ்.முகமது யூசுப் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
உங்கள் உதவிகளை அனுப்பும் முன் முஆதினுல் ஹஸனத்துல் இஸ்லாமிய சஙகம்(நெசவு தெரு) செயலாளரும் 18வது வார்டு கவுன்சிலருமான அபுதாஹிர் அவர்களை தொடர்புகொண்டு (செல் 9677668896)அனுப்பவேண்டிய பெயர்,முகவரி உள்ளிட்டவைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்