உஷ்... ரகசியம்: அதிரை மக்கள் இதை படிக்க,பார்க்க வேண்டாம்!


பொது மக்கள் வரிபனத்தில் இயங்குவது தான் பொது நிறுவனங்கள். 



ஆனால் நாம் என்ன பாவம்  செய்தோமோ தெரிய வில்லை அதிரைக்கு ஒரு அரசு சார்ந்த பணிகளுக்கு அதிகாரிகளிடம் கேட்டு கொண்டால் இடம் தருவீர்களா..உடனே நிவர்த்தி செய்கிறோம் என்றவுடன் நாமும் பூம்பூம் (?) போன்று தலையாட்டி விட்டு  வீடு வீடாக சென்று வசூல் செய்து அதற்குண்டான இடங்களையும் வாங்கி கொடுத்து விடுகிறோம்.

அப்படி இடம் கொடுத்து (?) கட்டப்பட்ட நமது மின் வாரியம் நமது அவசர தேவைகளுக்கு போன் செய்தால் கூட "ரெஸ்பான்ஸ்" தர மாட்டேங்கிறது கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மின் விபத்தின் காரணாமாக போன் போட்டு அலுத்து போன நமது வாசகர் ஒருவர் நேரடியாக சென்று பார்த்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தாம் இவை....
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.