வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் அப்துக் காதர் (கோனா ஆலிம்ஷா) அவர்களின் மகனும் முகமது ஷரீப் , முகமது இஸ்மாயில், MA.முகமது தமீம் , ஜெகபர் சாதிக் இவர்களின் மாமனாரும் ஷேக் மதினா அவர்களின் சகோதரருமான அனஸ் அவர்கள் காலமாகி விட்டார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .
நேற்று ஷிஃபா மருத்தவமனை அருகில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த இவரை தஞ்சை தனியார் மருத்துவ மனையில் அனுமத்திதனர் இன்று சிகிச்சை பலனின்றி வஃபாத்தாகி விட்டதாக அன்னாரின் உறவினர்கள் கூறினார்.
தொடர்புக்கு: ஷரீப் : 81440 08971 , தமீம் 98429 30089
தகவல்: jp
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பதிலளிநீக்குஅன்னாரின் ஜனாசா இன்று மஃரிப் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
பதிலளிநீக்குஒரு மையித்துக்கு தொழுகை நடத்தப்படும் வரை யாராவது அந்த ஜனாஸாவில் கலந்துகொண்டால் அவருக்கு ஒரு கீராத்து நன்மையும், மையத்து அடக்கப்படும் வரை கலந்து கொண்டால் அவருக்கு இரு கீராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரு கீராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது, இரண்டு பெரும் மலையளவு என்றார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.....
பதிலளிநீக்குஅன்னாரின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவர்க்கத்தில் புகச்செய்வானாக.....ஆமீன்...
அன்னாரின் இழப்பால் வாடும் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் பொறுமையை தந்தருள்வானாக...ஆமீன்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.....
பதிலளிநீக்கு