நேற்று முதல் சவூதி உள்ளிட்ட நாடுகளில் நோன்பு நோர்க்கப்படுகிறது. அமெரிக்கா,கனடா,இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை உள்ளிட்ட இதர நாடுகளிலும் இன்று நோன்பு நோர்க்கப்படுகிறது.
அதிரையில், சுமார் இரவு 8:45மணிக்குதான் நோன்பை-பிறையை ஊர்ஜிதம் செய்து தகவல் கிடைத்தது. அதன் பின் எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிக்கப்பட்டு பின்னர் தராவிஹ் தொழுகை நடைபெற்றது.
அதிரையில், சுமார் இரவு 8:45மணிக்குதான் நோன்பை-பிறையை ஊர்ஜிதம் செய்து தகவல் கிடைத்தது. அதன் பின் எல்லா பள்ளிவாசல்களிலும் அறிவிக்கப்பட்டு பின்னர் தராவிஹ் தொழுகை நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்