பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளை கடந்த ௦07/07/12 முதல் நான்கு நாட்களாக செக்கடி மேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமை நடத்தியது.
இதில் .ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு இன்றுடன் இந்த முகாம் நிறைவடைகிறது.
ஆனால், இம் முகாம் இன்று நிறைவடைந்தாலும், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் செக்கடி மேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட அலுவலகத்தில் மற்ற நாட்களிலும் இந்த சேவையை பெறலாம்.
மேலும் இது குறித்த தகவல் பெற 9842716214,9042455496. SDPI மாவட்டஅலுவலகம் ,செக்கடிமேடு, நடுத்தெரு ,அதிரை
இதில் .ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு இன்றுடன் இந்த முகாம் நிறைவடைகிறது.
ஆனால், இம் முகாம் இன்று நிறைவடைந்தாலும், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் செக்கடி மேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட அலுவலகத்தில் மற்ற நாட்களிலும் இந்த சேவையை பெறலாம்.
மேலும் இது குறித்த தகவல் பெற 9842716214,9042455496. SDPI மாவட்டஅலுவலகம் ,செக்கடிமேடு, நடுத்தெரு ,அதிரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்