அதிரை மின்வாரியத்தில் பணிபுரிந்து மின்விபத்தால் உயிரிழந்த ஜாஹிர் உசேனின் சொந்த ஊரான நாகைமாவட்டம் அரிச்சந்திரபுரத்தில் அவர்களின் குடும்பத்தினரையும் ஊர் ஜமாத்தினரையும் SDPI நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் இரு குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
AdiraiPost
பலி
மின்விபத்து
ஜாகிர் ஹுசைன்
pfi
sdpi
மின்விபத்தில் பலியான ஜாகிர் குடும்பத்தினருடன் சந்திப்பு

அதிரை மீடியா !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்